Friday, April 28, 2017

எப்போதுதான் அரசியல் சூழ்நிலை சரியாகும்

”எப்போதுதான் அரசியல் சூழ்நிலை சரியாகும்?” ஒரு அன்பர் கேட்ட கேள்வி.


தற்போதிருக்கும் சூழ்நிலையில் வாக்கியப்படி சிம்ம ராசியில் ராகு - கும்ப ராசியில் கேது - கன்னி ராசியில் குரு - விருச்சிக ராசியில் சனி என முக்கிய கிரகங்கள் சஞ்சாரம் செய்கிறார்கள். ஜூலை 27ம் தேதி ராகு கேது பெயர்ச்சிக்குப் பின் தமிழக அரசியலில் மிக முக்கிய மாற்றம் ஏற்படும். செப்டம்பர் 2ம் அன்று குரு மாற்றம் நிகழ்வதால் அரசியலில் ஸ்திரத்தன்மை ஏற்படும். டிசம்பர் மாதம் நிகழும் சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு மற்றவர்களின் தலையீடு இல்லாமல் இருக்கும்.

No comments: