Friday, April 28, 2017

அக்னி நக்ஷத்ரம் - செய்யக்கூடாதவை - செய்யக்கூடியவை

அக்னி நக்ஷத்ரம் - செய்யக்கூடாதவை - செய்யக்கூடியவை:
அருளிச் செய்தவர்: எம்முடைய குருநாதர் பெருங்குளம் வெங்கிடாஜல ஜோஸ்யர்



அக்னி நக்ஷத்ர காலங்களில் செய்யக்கூடாதவை:
புதுமனை புகுதல்
அஸ்திவாரம் தோண்டுதல்
கிணறு வெட்டுதல்
கோவில் கும்பாபிஷேகம் செய்தல்
தேவதையை பாலாலயம் செய்தல்
கிரகங்களை கட்டுதல்
மாட்டுக் கொட்டகை அமைத்தல்
மந்திர உபதேசம் வாங்குதல் (ஒருவேளை கிரஹண காலமாய் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்)


அக்னி நக்ஷத்ர காலங்களில் செய்யத் தகுந்தவை:
புதிய வீடு பதிவு செய்தல்
வாடகை வீட்டிற்குச் செல்லுதல்
பத்திரம் தயாரித்தல்
ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுதல்
புதிய வியாபார நிறுவனம் தொடங்குதல்
புதிய கல்வி ஆரம்பித்தல்
புதிய வாகனம் வாங்குவது
புதிய வேலையில் சேருவது
மகான்கள் தரிசனம்

பொன்னுருக்கி விடுதல்
ஆக்குப்பிறை போடுதல்
மணவறை போடுதல்
திருமணம்
நிச்சயதார்த்தம்
ஒப்புதல் தாம்பூலம்
பட்டு எடுத்தல்
நகைகள் வாங்குதல்
மாப்பிள்ளை பெண் பார்த்தல்



கும்பாபிஷேக பணிகளை செய்தல்
யாகசாலை அமைத்தல்
ஸ்வாமி சிலைகள் வாங்குதல்
ஸ்வாமி சிலைகளை தான்யவாசம் - ஜல வாசம் செய்தல்
தேவதைக்கு ப்ரஸ்ணம் பார்த்தல்

சுபநிகழ்ச்சிகளுக்கு முகூர்த்தம் குறித்தல்
ஜாதகம் எழுதுதல்

குலதெய்வ நேர்ச்சைகளை செய்தல்
புண்ணிய நதிகளில் நீராடல்
புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு சென்று வருதல்
பித்ரு கர்மாக்களை செய்தல்

எண்ணை ஸ்நானம் செய்தல்

குழந்தையை தொட்டிலில் இடுவது
குழந்தைக்கு பெயர் சூட்டுதல்
காது குத்துதல்










No comments: