Tuesday, June 6, 2017

நேர்மறை எண்ணங்களை வரவைப்பதற்கும் எதிர்மறை எண்ணங்களை அழிக்க வைப்பதற்குமான ஒரு பரிகாரம்:

நேர்மறை எண்ணங்களை வரவைப்பதற்கும் எதிர்மறை எண்ணங்களை அழிக்க வைப்பதற்குமான ஒரு பரிகாரம்:


தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவதன் மூலம் பல வகையான நன்மைகளைப் பெற முடியும். அதிலும் மண் அகல் விளக்கில் தினமும் வீட்டில் விளக்கேற்றுவதன் பலன் அளப்பரியாதது. வீட்டில் விளக்கு ஏற்றும் போது நல்லெண்ணை மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றுவது சிறந்தது.




வீட்டில் பஞ்ச முக மண் அகல் விளக்கில் தினமும் தீபம் ஏற்றி வணங்கினால் எதிர்மறை எண்ணங்கள் அகலுவதோடு நேர்மறை எண்ணங்கள் சூழும். அதிலும் தினமும் மாலை 6 - 7க்குள் மண் அகல் விளக்கை ஏற்றி குல தெய்வத்தை வணங்கினால் எல்லா விதமான தோஷங்களும் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் நீடித்து வந்த சுணக்க நிலை மாறும்.

No comments: