வரும் நவம்பர் 3ம் தேதி அசுரகுரு சுக்கிரன் செவ்வாயின் சித்திரை நக்ஷத்ர சாரம் பெற்று துலா ராசிக்குள் நுழைகிறார். அதன்பின் தேவகுருவும் அசுரகுருவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். இந்த இணைவிற்குப் பிறகு இந்தியாவில் பொருளாதார முன்னேற்றம் படிப்படியாக ஏறும். கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாக இருந்து வந்த பொருளாதார மந்தநிலையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
இரண்டு காலங்களாக பிரித்துப் பார்த்தால் -
வரும் நவம்பர் 2ம் தேதிக்கான காலகட்டத்திற்குப் பிறகு பொருளாதாரத்தில் இருக்கும் மந்தநிலை மாறும்.
2018 பிப்ரவரி 14க்கு பிறகு பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் இருக்கும்.
Perungulam Ramakrishnan Josiyar
+91 89390 41417
ramjothidar@gmail.com
No comments:
Post a Comment