Saturday, January 6, 2018

மகர ராசிக்காரர்களுக்கு ஓர் செய்தி:

மகர ராசிக்காரர்களுக்கு ஓர் செய்தி:

ஏழரை சனி தொடங்கியிருக்கிறது எனவே வீண் செலவுகள் ஏற்படலாம் என ஒரு பத்திரிகையில் செய்திகளாக போட்டிருக்கிறார்கள்.



எப்படி பலன் எழுதியிருக்கிறார்கள் என தெரியவில்லை. மகர ராசிக்காரர்களுக்கு தனாதிபதியும் ராசிநாதனும் சனி பகவான்தான். எனவே சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மூன்றாம் பார்வையாக கும்ப ராசியை பார்க்கும் போது மகர ராசிக்காரர்களுக்கு பணம் பல வழியில் வந்து சேரும். அதே வேளையில் ராசிநாதன் சனி விரையஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுபச் செலவுகள் ஏற்படும். அவ்வளவுதான்.


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

No comments: