Monday, January 8, 2018

ப்ரஸ்ணத்தில் குருவின் பலம்:

ப்ரஸ்ணத்தில் குருவின் பலம்:
எந்த ஒரு ப்ரஸ்ணம் பார்த்தாலும் குருவின் இருப்பு மிக மிக முக்கியம். இதை வைத்துதான் குல தெய்வ அனுக்ரஹம் - முன்னோர்கள் ஆசீர்வாதம் ஆகியவற்றை கணிக்க முடியும்.

குரு திரிகோணத்தில் இருந்தால் பெரிய பலம் என்றும்,
கேந்திரத்தில் இருந்தால் மத்திம பலம் என்றும்,
மறைவுஸ்தானத்தில் இருந்தால் அதம பலம் 
என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும். 



இதில் சார பலம் மிக முக்கியம். உதாரணமாக கடக லக்னம் வந்து விரையஸ்தானத்தில் புனர்பூச நக்ஷத்ரம் சாரம் ஏற்பட்டால் மிக வலிமை பெறும். தற்போது இந்த ப்ரஸ்ணத்தில் குரு வலிமை இருக்கிறது. 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

No comments: