Friday, January 19, 2018

காலையில் நடைபெற்ற விநாயகர் கோவில் கும்பாபிஷேக ப்ரஸ்ணம்:

காலையில் நடைபெற்ற விநாயகர் கோவில் கும்பாபிஷேக ப்ரஸ்ணம்:

உதயாதி லக்னம்: ரிஷபம்

முதலில் லக்னாதிபதி சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் வலு. லக்னத்தை குரு பார்க்கவில்லை என்றாலும் விநாயகருக்குரிய கிரகம் கேது, அவர் பாக்கியஸ்தானத்தில் லக்னாதிபதியுடன் இணைவு.



அஷ்டமத்து சனியால் விநாயகருக்கு தோஷம் ஏற்படாது. எனவே லக்னம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

No comments: