Saturday, January 6, 2018

ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும் முக்கியமாக கணித பாடம் எளிமையாக படிப்பதற்கும்

ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும் முக்கியமாக கணித பாடம் எளிமையாக படிப்பதற்கும் - தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை பல் துலக்கிய பிறகு சாப்பிட்டால் நல்ல மாற்றம் தெரியும். காபி டீ போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும். 



இந்த பரிகாரம் எனது ஆதிகுருநாதர் பெருங்குளம் குப்பு ஜோஸ்யரால் வேத பாடசாலைகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அந்த காலத்தில் சொல்லப்பட்டது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

No comments: