Saturday, January 27, 2018

மீடியாவிற்கு நல்ல தீனி காத்திருக்கிறது

சனி பகவான் பெயர்ச்சியாகி 1 மாதம் 8 நாட்கள் தான் முடிந்திருக்கிறது. அதற்குள்ளேயே தாங்க முடியலன்னா எப்படி? இன்னும் பல விஷயங்கள் - விஷமங்கள் 2020 மார்ச் வரை அரங்கேற காத்திருக்கிறது. 

மீடியாவிற்கு நல்ல தீனி காத்திருக்கிறது.



2020 மார்ச் மாதம் சனி பகவான் மகர ராசிக்கு மாறுகிறார். அதன் பின் தமிழகத்தை - தமிழக மக்களை யார் யார் வஞ்சித்தார்களோ அவர்கள் அனைவருக்கும் சனி பகவான் நீதி வழங்குவார். 

சட்டத்தின் பிடியிலிருந்து யார் வேண்டுமானாலும் தப்பிக்கலாம் - ஆனால் சனியின் நீதிப் பிடியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

அய்யனாரை பிரார்த்திக்கிறேன்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

No comments: