Wednesday, January 3, 2018

வீட்டில் அதிக யந்திரங்கள் வைத்திருப்பது

வீட்டில் அதிக யந்திரங்கள் வைத்திருப்பது நல்லது இல்லை. ஏதேனும் யந்திரம் வைத்திருந்தால் அதற்கு தினமும் அபிஷேகம் செய்வதே முறையாகும். தேவையில்லாத யந்திரங்கள் வைத்திருந்தால் அதை கடலில் தூக்கி வீசுங்கள். அபிஷேகம், பூஜை செய்யாத யந்திரங்கள் எதிர்மறை சக்திகளை உருவாக்கலாம். 

புத்தகங்களில் இலவசமாகக் கொடுக்கக்கூடிய யந்திரங்கள் - ப்ராண ப்ரதிஷ்டை செய்யாத யந்திரங்கள் பலன் தராது தராது தராது.





பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email. ramjothidar@gmail.com

No comments: