Sunday, January 28, 2018

பயம் வேண்டாம் உறவுகளே

அடிக்கடி சில பேர் ப்ரஸ்ணம் பார்க்கும் போது கேட்கும் கேள்வி, ”ஐயா எனக்கோ அல்லது எனது குடும்பத்தினருக்கோ யாரேனும் செய்வினை வைத்துள்ளார்களா” என்பது.
- உங்களுடைய ஜாதகத்தில் லக்னாதிபதியோ - பஞ்சமாதிபதியோ - பாக்கியாதிபதியோ வலுத்திருந்தால் யார் செய்வினை வைத்தாலும் செல்லாது.
- உங்கள் ஜாதகத்தின் ஷட்பலத்தில் குரு பலமாக இருந்தால் செய்வினை தோஷம் இல்லை.
- எந்த செய்வினை இருந்தாலும் குல தெய்வத்தையும் - முன்னோர்களையும் வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது.
- குல தெய்வம் - கிராம தெய்வம் - இஷ்ட தெய்வம் - பெற்றோர்கள் - முன்னோர்கள் ஆகியோரை அனுதினமும் வணங்குபவர்களுக்கு எந்த குறைவும் வராது.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

No comments: