Thursday, January 4, 2018

அஸ்வினி - மகம் - மூலம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஓர் வாழ்நாள் பரிகாரம்

அஸ்வினி - மகம் - மூலம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஓர் வாழ்நாள் பரிகாரம். 

பரிகாரம்:
எதற்கும் படபடப்பு வேண்டாம். நிதானம் அவசியம். தினமும் 10 நிமிடம் தியானம் செய்யுங்கள். இதுவே போதுமானது. 




விளக்கம்:
நீங்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். கேதுவின் அதிதேவதை கணபதி. கணபதியின் உருவம் யோகத்தைக் கொடுக்கக் கூடியது. எனவே யோகா - தியானம் செய்வது நன்மை தரும். 


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

No comments: