Friday, January 5, 2018

கண்கள் சம்பந்தமான பிரச்சனைக்கு என்ன காரணம்? அதற்குப் பரிகாரம் என்ன?

கண்கள் சம்பந்தமான பிரச்சனைக்கு என்ன காரணம்? அதற்குப் பரிகாரம் என்ன?

ஜோதிடத்தில் கண்களுக்கு உரிய காரக கிரகம் சூரியன். ஜாதகத்தில் சூரியன் வலுவிழந்தாலோ அல்லது கெட்டுப் போய் இருந்தாலோ கண்கள் சம்பந்தமான பிரச்சனை ஏற்படலாம்.

உடற்சூட்டினாலும் - அதிக நேரம் கண்களுக்கு வேலை கொடுப்பதினாலும் - துவர்ப்புச் சத்து சாப்பாட்டில் இல்லாமற் போனாலும் கண்களில் பிரச்சனை ஏற்படலாம்.



புதன் - சனிக்கிழமைகளில் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்த பரிகாரம்.

தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும். இந்த பரிகாரம் மிகப் பெரிய மாற்றத்தை நமக்கு தரும்.

அடிக்கடி சிவன் - நரசிம்மர் ஆலயங்களுக்குச் சென்று வருவதும் மிகப் பெரிய பரிகாரம்.

கண் பார்வை கூர்மையாவதற்கும் - மிகச் சிறந்த பார்வை சக்தி பெறுவதற்கும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.


பெருங்குளம் ராமகிருஷ்ண் ஜோஸ்யர்
+91 7845119542
Email: ramjothidar@gmail.com

No comments: