Saturday, January 27, 2018

ஒருவருடைய ஜாதகத்தில் தடைக்கு மேல் தடை ஏற்பட்டால் அதற்கான பரிகாரம்

ஒருவருடைய ஜாதகத்தில் தடைக்கு மேல் தடை ஏற்பட்டால் அதற்கான பரிகாரம்:

- குலதெய்வத்தை இடைவிடாமல் வணங்க வேண்டும்

- முன்னோர்களை தினமும் வணங்க வேண்டும், முக்கியமாக அமாவாசை அன்றாவது



- சிவன் கோவிலில் இருக்கும் நவக்கிரகங்களை தினமும் வலம் வர வேண்டும்

- ஒவ்வொரு பௌர்ணமி தோறும் அம்மனை வணங்குவது

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

No comments: