Saturday, May 26, 2018

கும்பாபிஷேக நாடி சந்தாண ப்ரஸ்ணம்

கும்பாபிஷேக நாடி சந்தாண ப்ரஸ்ணம்

நாள்: 20 மே 2018

கிழமை: ஞாயிறு

இடம்: தர்மபுரி மாவட்டம் - பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் - அ.பள்ளிப்பட்டி கிராமம்

தெய்வம்: விநாயகர்

ப்ரஸ்ண லக்னம்: மகரம்
 
 

ப்ரஸ்ணம் பார்த்த லக்னத்திலேயே விநாயகரைக் குறிக்கக் கூடிய கிரகமான கேது அமர்ந்திருப்பதால் லக்னம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

நாடி சந்தாணம் சரியான முறையில் நடந்திருக்கிறது.


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Email: ramjothidar@gmail.com
Mobile: 7845 11 9542

No comments: